சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இனப் படுகொலைகள் | கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம்

Date:

சீனாவின் ஊகர் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இனப்படுகொலைச் செயற்பாடுகளாகும் என்று கனடா பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பாராளுமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ள நிலையில் அரசாங்கத்தின் சார்பாகவும் இதே மாதிரியான ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சிககள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடர் மீது அழுத்தங்களைப் பிரயோகித்துள்ளன.
2022ல் சீனாவில் நடத்தப்படவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் இந்தத் தீர்மானத்தின் மூலம் சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...