ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (10) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்கொண்டு வரும்...
ஆளும் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழைப்பின் பேரில், தேசிய ஷூரா சபையின் பிரதிநிதிகளுக்கும் ஆளும் கட்சி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒன்றரை...
இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு...
இலங்கை மற்றும் பாலஸ்தீனம் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ராஜதந்திரம், பொருளாதாரம், கல்வி மற்றும் மனிதநேயத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
ரமல்லாவில் உள்ள இலங்கை பிரதிநிதித்துவ அலுவலகம்...
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டமூலம் ஆகியன மீதான விவாதங்களை எதிர்வரும் செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இரண்டு சட்டமூலங்களினதும்...