முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னேறியுள்ளது.
சர்வதேச நிதி நிறுவனம் (Institute of International Finance – IIF)...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை அநியாயமாகக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி...
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
நேற்றைய தொடர்ச்சி...
பகுதி-02
குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன.
மத நிறுவனங்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றின் மையங்களாகவும் சேவையாற்றின.
இந்த உள்ளூர் சமூகக் கட்டமைப்பு,...
மஹிந்த ராஜபக்சவின் வீராக்கெட்டிய இல்லத்தில் ரூ. 26.8 லட்சம் மின் கட்டண நிலுவை இருந்தபோது மின்சாரத்தைத் துண்டிக்காத இலங்கை மின்சார சபை, சாமானிய நபர் ஒருவரின் வீட்டில் வெறும் ரூ. 7,390 நிலுவைக்காக...