இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயமும், பாகிஸ்தானிய சமூகத்தினரும் இணைந்து பாகிஸ்தானின் 79-வது சுதந்திர தினத்தை இன்று தேசிய உணர்வுடனும், முற்போக்கான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் உறுதியுடனும் கோலாகலமாகக் கொண்டாடினர்.
கொழும்பில் உள்ள உயர்ஸ்தானிகராலய வளாகத்தில்...