யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை. அரசும் புலனாய்வுத் துறையினரும் கணிக்கத் தவறினார்கள். ஊடகங்களுக்கும் அது செய்திதான்.
2014-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் வீட்டுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. ராகுலின் தலைமையில் எம்பிக்களின் பட்டாளமே திரண்டிருக்கின்றது....