ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்றைய தினம் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய 3.48 பில்லியன் ரூபா பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடப்படவுள்ளன.
திட்டத்தின் முதற்கட்டமாக 3.091...