இலங்கை தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகளைக் கோரியுள்ள நிலையில், அதுகுறித்த விசேட செயலமர்வொன்று சாய்ந்தமருது பாவா ரோயலி மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக அரசியல் வலுவூட்டல் மையத்தினால் (CCPE)...