உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை அநியாயமாகக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி...
இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி சற்று அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
மஹிந்த ராஜபக்சவின் வீராக்கெட்டிய இல்லத்தில் ரூ. 26.8 லட்சம் மின் கட்டண நிலுவை இருந்தபோது மின்சாரத்தைத் துண்டிக்காத இலங்கை மின்சார சபை, சாமானிய நபர் ஒருவரின் வீட்டில் வெறும் ரூ. 7,390 நிலுவைக்காக...
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின் மகளின் புனித நிக்காஹ் திருமணம், பூமியின் மிகவும் புனிதம் நிறைந்த இடமான மக்கா அல்-முகர்ரமாவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் (கஃபா)...
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், பிரேரணைக்கு...