இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள இலக்கிய விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார்.
நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழாவாக ஏற்பாட்டாளர்கள் இதனை வரையறுக்கின்றனர்.
சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில்...
இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு 2027ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1448) ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காக, தகுதிபெற்ற அதிகாரப்பூர்வ ஹஜ் பயண முகவர் அமைப்புகளின் (Hajj Travel Operators) பட்டியலை முஸ்லிம் சமய மற்றும்...
இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கான விசேட சந்திப்பொன்று, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் இலங்கைகான குவைத்...
2026 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சைகள்...