கட்டுவான தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தலைக்கவசம் (Helmet) உற்பத்தி தொழிற்சாலையில் இன்று (21) ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை,...
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே மிகப்பெரிய புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 450-ஐத் தாண்டியுள்ளது.
வடக்கில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா...
அல் அஸ்லாஃப் முன்னோர் நினைவு மன்றத்தின் 5வது சொற்பொழிவுத் தொடர் நிகழ்வு எதிர்வரும் ஜூலை 27 அன்று கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் மாலை 4.00 மணி முதல் இரவு 7.00...
2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை இல்லாமை ஒரு தடையாக இருக்காது என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஜூலை 23 ஆம்...
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (20) முதல் 2026 ஜூலை 26...