ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

Date:

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று (19) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு  சட்டத்தைத் திருத்தும் நோக்கில் இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், குறித்த சட்டமூலம் இனி நாடாளுமன்றத்தின் சட்டமூல பரிசீலனைக்கான நடைமுறைகளின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, சட்டமூலம் தொடர்பான மேலதிக பரிசீலனைகள் மற்றும் விவாதங்கள் எதிர்வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய சீருடை!

இலங்கை காவல்துறை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய சீருடையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பொதுப்...

இலங்கையில் டெங்கு மரணங்கள் 69 ஆக அதிகரிப்பு

இந்த வருடத்தில் இதுவரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 69 ஆக...

அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் இன்று (19) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு...

பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...