சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின் மகளின் புனித நிக்காஹ் திருமணம், பூமியின் மிகவும் புனிதம் நிறைந்த இடமான மக்கா அல்-முகர்ரமாவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் (கஃபா)...
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், பிரேரணைக்கு...
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள இலக்கிய விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார்.
நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழாவாக ஏற்பாட்டாளர்கள் இதனை வரையறுக்கின்றனர்.
சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில்...
இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்கு 2027ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1448) ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதற்காக, தகுதிபெற்ற அதிகாரப்பூர்வ ஹஜ் பயண முகவர் அமைப்புகளின் (Hajj Travel Operators) பட்டியலை முஸ்லிம் சமய மற்றும்...