ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான கணக்குகள் மற்றும் அரசியல் தொடர்பான 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோக்கள், இலங்கையின் ஜனநாயகப் பண்பாட்டிற்கும் தேர்தல் அமைப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக...
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல் மிஸ்ரா (Vipul Mishra), அந்நிறுவனத்தின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தில்...
ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு" என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
சர்வதேச இஸ்லாமிய ஃபிக்ஹ் அகாடமியினால் (International...
நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில், 6 ஆசிரியர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவரின்...
குழந்தைகளுடனான உடல்தொடர்பு குறித்த உரையாடல்களில் அவர்களின் சம்மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சிறுவர் உரிமை ஆர்வலர் மருத்துவர் துஷாரா விக்கிரமநாயக தெரிவித்துள்ளார்.
பாரம்பரியமாகப் பேசப்படும் ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ (Good...