முகத்தை முழுமையாக மூடும் புர்காக்களை தடை செய்ய நடவடிக்கை!

Date:

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையில் (புர்காக்கள் உள்ளிட்ட பிற முகமூடிகள்) ஆடை அணிவதை தடை செய்வது தொடர்பான திட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இன்று காலை நீதி அமைச்சில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றபோது நீதி அமைச்சர் அலி சப்ரி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர்,
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள், முஸ்லிம் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவையில் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது.
இது திருமணத்திற்கான வயது குறைந்தபட்சம் 18 ஆக இருக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டது.
மேலும் திருமணத்தின் போது ஒரு பெண் கையெழுத்திட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பொது இடங்களில் முகத்தை அணியும் வகையில் (புர்கா உட்பட) ஆடைகளை அணிவதைத் தடைசெய்ய சட்டங்களைக் கொண்டுவர அமைச்சரவைக்கு யோசனை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஹஜ் 2026: இலங்கை யாத்திரிகர்களின் நலன்களை ஆராய சவூதி சென்றடைந்தார் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்!

இலங்கையின் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சரும், ஹஜ் தூதுவருமான கௌரவ...

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகருடன் H. அப்துர் ரகீப் அவர்கள் நேரில் சந்திப்பு: இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய...

மூளைக்காய்ச்சல் குறித்து பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

தெனியாய பகுதியில் உள்ள சில பாடசாலைகளில் பதிவாகியிருந்த மூளைக்காய்ச்சல் நோய், தற்போது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தன்சல் வழங்குவோருக்கான அறிவிப்பு!

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்துவதற்காக இதுவரையில்...