எகிப்தில் இரண்டு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதியதில் 32 பேர் பலி | 60 க்கும் மேற்பட்டோர் காயம்

Date:

தெற்கு எகிப்தில் இரண்டு பயணிகள் புகையிரதங்கள் விபத்துக்குள்ளாகியதில், 32 பேர் பலியாகி உள்ளதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கய்ரோவிற்கு தெற்கே 285 மைல் தொலைவில் உள்ள சோஹாக் மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, ‘ என்னனு தெரியாத இரண்டு நபர்கள்’ லக்சரில் இருந்து அலெக்ஸாண்ட்ரியா செல்லும் ஒரு ரயிலில் அவசரகால பிரேக்கை இழுத்துச் சென்றது, இந்த விஷத்திற்கு காரணமாகியுள்ளது.

<span;>பாதுகாப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...