கடனை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை | ஹரிணி எம்.பி.

Date:

நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார்.

கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய இழப்புகளைத் தடுக்க தேவையான முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இன்று பாராளுமன்றில் அவர் தெரிவித்தார்.

2.8 மில்லியன் சனத்தொகையில் 24,38,000 பெண்கள் நுண்நிதிக் கடன் பெற்றுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குக் காரணம் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்துச் செயற்படு கின்றன என்றார்.

நுண் நிதிக் கடன்களிலிருந்து நிவாரணம் கோரி நேற்றிரவு ஹிங்குராகொடவில் பெண்கள் போராட்டம் செய்ததாக அமரசூரிய மேலும் கூறினார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...