காஸாவில் சர்வதேச விசாரணை

Date:

இஸ்ரேலின் கடுமையான ஆக்கிரமிப்புக்கு ஆளாகி இருக்கும் காஸா பகுதியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி உள்ள காஸாவில் 2014 ஜுன் முதல் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றி தனது அலுவலகம் விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுனர் போடோ பென்சோடா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...