மியான்மரில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் உயிரிழப்பு | ஐநா.சபை கண்டனம்

Date:

மியான்மரில் ராணுவத்தினர் சுட்டதில் 38 பேர் உயிரிழந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி ஏற்பட்ட மோதலின் போது ராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது, அப்போது 38 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய மனிதப் படுகொலை என்று பரவலாக கண்டனத்திற்கு ஆளானது.

இந்நேரம் மீண்டும் அதே அளவு எண்ணிக்கையிலான மக்களை ராணுவம் நேற்று சுட்டுக் கொன்றது. இந்தப் படுகொலைக்கு ஐநா.சபையின் பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...