முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவிற்கு பிடியாணை

Date:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவிற்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவரை கடத்திய வழக்கில் நீதிமன்றில் இன்று (10) ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்துமாறு தெரிவித்து குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

2026 வரவு – செலவுத்திட்டம்: ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்!

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...

2026 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...