மேல் மாகாணத்தில் நேற்று 1158 சந்தேக நபர்கள் கைது

Date:

மேல் மாகாணத்தில் நேற்று ஏழாம் திகதி பொலிஸார் மேற்கொண்ட விஷேட அதிரடி தேடுதல் நடவடிக்கையின் போது 1158 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபன்து தென்னக்கோனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விஷேட தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. நேற்றுக் காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணிவரை இந்தத் தேடுதல் இடம்பெற்றது.

நேற்று கைது செய்யப்பட்டவர்களில் 584 பேர் ஏற்கனவே நீதிமன்றங்களால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள். 44 பேர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்பு பட்டவர்கள், மேலும் 441 பேர் மேசடிக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

இந்திய கடற்படைத் தளபதி இலங்கை விஜயம்!

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள்...

சொத்து விபரங்களை சமர்ப்பிக்காத பல முக்கியஸ்தர்கள் பட்டியல் வெளியீடு

2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024ஆம் ஆண்டுக்கான...

ஜனாதிபதி இன்று அமெரிக்கா விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்...

ரபீஉனில் ஆகிர் மாதத்தை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1447 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் மாநாடு இன்று...