ஹோரம்பாவ பகுதியில் அரிய வகை விலங்கு

Date:

மிக அரிதாக காணக்கூடிய ஒரு வன விலங்கை ஹோரம்பாவ மொல்லிகோட மக்கள் நேற்று இரவு 2.5 அரை அடி நீளமான ஆமடில்லா வன விலங்கை காயங்களுடன் பிடித்துள்ளனர். இதனை இன்றைய தினம் நிக்கவேரட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் இந்த வனவிலங்கு தொடர்பாக தெரிவிக்கையில் இந்த விலங்கானது இலங்கையில் அரிதாக காணப்படுவதாகவும் அழிந்து போகக் கூடிய ஓர் இனமாகவும் இருப்பதாக தெரிவித்தார் இதனை நிக்கவேரடிய வன ஜீவராசிகள் காரியாலயத்தில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததன் பின்னர் காட்டில் விட தீர்மானித்துள்ளனர்.

இந்த விலங்கு, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீடு வந்து சேர்ந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

A.W.M. பர்ஹான் ஹோரம்பாவ

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...