உலகளவில் ஊடகவியலாளர்கள் 65 பேர் கொலை! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

Date:

2020 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 65 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இறப்புகளுக்கு மேலதிகமாக, மார்ச் 2021 வரை உலகெங்கிலும் குறைந்தது 229 பத்திரிகையாளர்கள் சிறையில் இருப்பதாவும் தெரிவித்துள்ளது.

உலகளவில் ஊடகவியலாளர்கள் 65 பேர் கொலை! வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

0

SHARES

2020 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 65 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இறப்புகளுக்கு மேலதிகமாக, மார்ச் 2021 வரை உலகெங்கிலும் குறைந்தது 229 பத்திரிகையாளர்கள் சிறையில் இருப்பதாவும் தெரிவித்துள்ளது.

நான்காவது முறையாக, 14 கொலைகளுடன், அதிக ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட நாடுகளின் பட்டியலில் மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.

அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் 10 பேர் இறந்தனர்.

பாகிஸ்தானில் ஒன்பது, இந்தியாவில் எட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் சிரியாவில் தலா நான்கு, நைஜீரியா மற்றும் யேமனில் தலா மூன்று. ஈராக், சோமாலியா, பங்களாதேஷ், கேமரூன், ஹோண்டுராஸ், பராகுவே, ரஷ்யா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலும் கொலைகள் நடந்தன.

2019ஆம் ஆண்டைவிட 17 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.

எனினும் இறப்பு எண்ணிக்கை 1990 களில் இருந்ததைப் போலவே உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொலைகள் குறித்த தனது ஆண்டு அறிக்கையின் விவரங்களை சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வெளியிட்டது.

இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள், வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் வெட்டு சம்பவங்களில் 16 வெவ்வேறு நாடுகளில் இந்த கொலைகள் நடந்ததாக ஐ.எஃப்.ஜே தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...