கடனை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை | ஹரிணி எம்.பி.

Date:

நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார்.

கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய இழப்புகளைத் தடுக்க தேவையான முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இன்று பாராளுமன்றில் அவர் தெரிவித்தார்.

2.8 மில்லியன் சனத்தொகையில் 24,38,000 பெண்கள் நுண்நிதிக் கடன் பெற்றுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குக் காரணம் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்துச் செயற்படு கின்றன என்றார்.

நுண் நிதிக் கடன்களிலிருந்து நிவாரணம் கோரி நேற்றிரவு ஹிங்குராகொடவில் பெண்கள் போராட்டம் செய்ததாக அமரசூரிய மேலும் கூறினார்.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...