கடனை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை | ஹரிணி எம்.பி.

Date:

நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார்.

கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய இழப்புகளைத் தடுக்க தேவையான முகாமைத்துவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென இன்று பாராளுமன்றில் அவர் தெரிவித்தார்.

2.8 மில்லியன் சனத்தொகையில் 24,38,000 பெண்கள் நுண்நிதிக் கடன் பெற்றுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குக் காரணம் நுண் நிதி கடன் வழங்கும் நிறுவனங்கள் பெண்களைக் குறிவைத்துச் செயற்படு கின்றன என்றார்.

நுண் நிதிக் கடன்களிலிருந்து நிவாரணம் கோரி நேற்றிரவு ஹிங்குராகொடவில் பெண்கள் போராட்டம் செய்ததாக அமரசூரிய மேலும் கூறினார்.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...