கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் பொன்தீவு கண்டல் கிராமத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு

Date:

தேசிய ரீதியாக நடை பெறும் கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேசச் சயெலாளர் பிரிவில் பொன் தீவு கண்டல் கிராமத்தில் உள்ள சென் அண்ரனிஸ் விளையாட்டுக் கழக மைதானம் புனரமைப்பிற்காக இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை 10.25 மணியளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏஸ்ரான்லி டி மெல் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேசச் செயலாளர் மா.சறிஸ்கந்தகுமார் , நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் தி.பரஞ்சோதி , மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிரின்ஸ் லெம்பேட் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முஹமட் அலிகான் செரீப், மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...