மூத்த ஊடக ஜாம்பவான் “சண் சண்முகராஜா” காலமானார்

Date:

இலங்கை தமிழ் ஊடக வரலாற்றில் வாழும் சினிமா விக்கிபிடியா என கருதப்படும் மூத்த ஊடகவியலாளரான சண் சண்முகராஜா இன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

தினபதி , சிந்தாமணி , வீரகேசரி ஆகிய தேசிய பத்திரிகைகளில் கடமைபரிந்த மூத்த ஊடக ஜாம்பவனின் இழப்பு ஊடக துறைக்கு பேரிழப்பாகும்

85 வயதை அன்மையில் பூர்த்தி செய்த அவர் இளம் ஊடகவியலாளர்களுடன் நட்பாக பழகுபவர்.

இவர் கலை இலக்கிய மற்றும் சினிமா விடயங்களில் ஆர்வம் மிக்கவர்.

இவரது மறைவுக்கு NEWSNOW எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...