ஹோரம்பாவ பகுதியில் அரிய வகை விலங்கு

Date:

மிக அரிதாக காணக்கூடிய ஒரு வன விலங்கை ஹோரம்பாவ மொல்லிகோட மக்கள் நேற்று இரவு 2.5 அரை அடி நீளமான ஆமடில்லா வன விலங்கை காயங்களுடன் பிடித்துள்ளனர். இதனை இன்றைய தினம் நிக்கவேரட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் இந்த வனவிலங்கு தொடர்பாக தெரிவிக்கையில் இந்த விலங்கானது இலங்கையில் அரிதாக காணப்படுவதாகவும் அழிந்து போகக் கூடிய ஓர் இனமாகவும் இருப்பதாக தெரிவித்தார் இதனை நிக்கவேரடிய வன ஜீவராசிகள் காரியாலயத்தில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததன் பின்னர் காட்டில் விட தீர்மானித்துள்ளனர்.

இந்த விலங்கு, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீடு வந்து சேர்ந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

A.W.M. பர்ஹான் ஹோரம்பாவ

Popular

More like this
Related

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

வெலிகம பிரதேச சபைக்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான தேர்தல் நவம்பர் 28!

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர்...

‘தேசிய தொழுநோய் மாநாடு’ ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்!

நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில்,...