332 பிரதேச செயலகத்தில் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி

Date:

332 பிரதேச செயலகங்களில் உள்ள கிராமங்களில் கிராமிய விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களது எண்ணக்கருவிற்கமைய விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நாட்டில் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் ‘கிராமத்திற்கு மைதானம்’ தேசிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரதேச செயலகத்தில் அப் பிரதேச மக்கள் அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபடும் வகையில் ஒவ்வொரு மைதானத்தை உருவாக்கி கொடுப்பது இலக்காகும்.விளையாட்டு பாடசாலைகளை 30வரை அதிகரிப்பதற்கான வேலைப்பாடுகளையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...