பசறை பஸ் விபத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Date:

பதுளை – பசறை – 14ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாதாக 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

2026 வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

நாட்டின் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 75 மி.மீ. மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும்...

வித்தியா கொலை; மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவு

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு.

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...