ஹோரம்பாவ பகுதியில் அரிய வகை விலங்கு

Date:

மிக அரிதாக காணக்கூடிய ஒரு வன விலங்கை ஹோரம்பாவ மொல்லிகோட மக்கள் நேற்று இரவு 2.5 அரை அடி நீளமான ஆமடில்லா வன விலங்கை காயங்களுடன் பிடித்துள்ளனர். இதனை இன்றைய தினம் நிக்கவேரட்டிய வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் இந்த வனவிலங்கு தொடர்பாக தெரிவிக்கையில் இந்த விலங்கானது இலங்கையில் அரிதாக காணப்படுவதாகவும் அழிந்து போகக் கூடிய ஓர் இனமாகவும் இருப்பதாக தெரிவித்தார் இதனை நிக்கவேரடிய வன ஜீவராசிகள் காரியாலயத்தில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததன் பின்னர் காட்டில் விட தீர்மானித்துள்ளனர்.

இந்த விலங்கு, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீடு வந்து சேர்ந்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

A.W.M. பர்ஹான் ஹோரம்பாவ

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...