இந்தோனேஷியாவில் வரலாறு காணாத வெள்ளம் | 7 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியது | 50 பேர் பலி

Date:

இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் வரலாறு காணாத கனமழையால் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிழக்கு பிளோர்ஸ் தீவு பகுதியில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாக நகரம் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. கட்டுக்கடங்காமல் சூழ்ந்த வெள்ள நீரால் சுமார் 7 கிராமங்கள் நீரில் மூழ்கி, பாலம் மற்றும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

வீடுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அங்கு தற்போது வரை 50 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், காணாமல் போன 27 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...