“கோவிட் 19 தலைதூக்கினால் வெசாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படலாம் ”| சுதத் சமரவீர

Date:

கோவிட்19 பரவல் அதிகரித்துள்ளதால், வெசாக் திருவிழா மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டியிருக்கும் என தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் Dr. சுதத் சமரவீர தெரிவித்தார்.

மேலும் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாகவே கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு மக்கள் சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாததால் கோவிட் 19 பாரிய அளவிவில் பரவியுள்ளது என்றார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...