தமிழ் நாட்டைச் சேர்ந்த அறிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மத் காலமானார்

Date:

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர்,எழுத்தாளர்,ஆய்வாளர்,ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் இன்று அதிகாலை தமிழ்நாடு சென்னையில் காலமானார்.

வீரம் செறிந்த இஸ்லாம், தூது வந்த வரலாறு போன்ற கனதியான பன்னூல்களின் ஆசிரியர் ,ஆய்வாளர், சிறந்த பேச்சாளர்,கவிஞர் அவர்.

பல நூல்களை வெளியிட்டுள்ள இவர் பல்வேறு உலகளாவிய ரீதியிலான இலக்கிய மாநாடுகளிலும் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரீ.ல்.ஜவ்பர்கான்

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...