ரமழானின் முதல் பத்து நாட்களில் 1.5மில்லியன் யாத்திரிகர்கள் உம்ரா கடமையில்.

Date:

சவூதி அரேபியாவின் இரண்டு புனித மஸ்ஜித்ககளின் பொது விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரிகள் புனித ரமழான் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து ரமழான் பத்து வரை மக்காவில் 1,500,000 வழிபாட்டாளர்கள் உம்ரா கடமையில் ஈடுபட அனுமதிவழங்கியிருந்தனர்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றியதாகவே உம்ரா கடமையை மேற்கொண்டதாகவும், யாத்திரிகர்களுக்கான பணிகளை மேற்கொள்வதற்காக மஸ்ஜித் நிர்வாகிகள் இயங்கி வந்ததாக ஒசாமா அல் ஹுசைன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...