நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் | சுகாதாரத் துறை எச்சரிக்கை!

Date:

மக்கள் கொவிட் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையெனில் , நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத் துறையால் பரிந்துரைக்கப்படுவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் எச்சரித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகின்ற நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ,
வெளிநாட்டிலிருந்து வந்த கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண இது உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வெளிநாட்டவருக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலம் எதிர்காலத்தில் அதிகரிப்பதாகவும் நாங்கள் இப்போது அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம் ” என பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் டாக்டர் எஸ். எம். அர்னால்ட் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...