பாகிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு | நால்வர் பலி

Date:

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
குவெட்டா நகரின் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருக்கின்றது .

இந்த குண்டுவெடிப்பு பாகிஸ்தானில் உள்ள சீன தூதுவரை இலக்குவைத்து நடத்தப்பட்ட இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

ஹோட்டலின் வாகன தரிப்பிடத்தில் இந்த குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் அவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தில் உள்ள குவேட்டா நகரில் இருந்திருக்கின்றார் என்ற தகவலும் இப்போது வெளியாகி இருக்கின்றது. தலிபான் இயக்கத்தினர் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு உரிமை கோரியுள்ளனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...