இலங்கையில் ஆக்ஸிஜன் வழங்கல்‌ மேலும் 6 மாதங்களுக்கு!

Date:

மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் இரு நிறுவனங்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜனை வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இரண்டு நிறுவனங்களிடம் எவ்வளவு ஆக்ஸிஜன் இருக்கின்றது என்பதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

மருத்துவமனைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனின் திறன் குறித்து தங்களுக்கு விரைவில் தகவல் தெரிவிக்குமாறும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து மருத்துவமனைகளின் இயக்குநர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்தோடு , கொவிட் 19 நாட்டில் வேகமாக பரவுவதால் அவசர காலங்களில் ஆக்ஸிஜனை வழங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...