இஸ்ரேலின் மதவழிபாட்டு சன நெருக்கடியில் சிக்கி பலர் உயிரிழப்பு!

Date:

வடகிழக்கு இஸ்ரேலில் இடம்பெற்ற மதவழிபாட்டு விழாவில் ஏற்பட்ட சனநெருக்கடியில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் , பலர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது ஒரு கடுமையான பேரழிவாகும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...