ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மாயமான 30 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி என்ற இடத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவப் படையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றி வளைத்த தாலிபான் தீவிரவாதிகள், கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது. அப்போது முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Popular

More like this
Related

புதிய சட்ட விதிகள்: பஸ் சாரதிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை.

பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய சட்டவிதிகள் மற்றும் பரிசோதனைகள்...

கலஹா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியிலுள்ள கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட மர்மக்கல், சந்தை மதிப்பில்லாத...

IMF பிரதிநிதிகள் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22)...

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க துருக்கி இணக்கம்.

இலங்கைக்கான  துருக்கி தூதுவர் கலாநிதி செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü...