இன்று தேசிய படை வீரர்கள் தினம் | ராணுவத்தினர் சுமார் 4700 பேருக்கு பதவி உயர்வுகள்

Date:

L.T.T.E இனர்
ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதாக பிரகடனம் செய்யப்பட்ட
இன்றைய தினமான மே மாதம் 18 ஆம் திகதி
தேசிய படை வீரர்கள் தினமாக வருடம்தோறும்
அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது .

அந்த அடிப்படையில் இன்று அனுஷ்டிக்கப்படும் 12வது தேசிய படை வீரர்கள் தினத்தை முன்னிட்டு இலங்கை ராணுவத்தின் 452 அதிகாரிகளுக்கும் 4289 ஏனைய தரத்தை சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன .

இவர்கள் அனைவரும் தத்தமது அடுத்தக்கட்ட பதவி நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்

ராணுவத் தளபதி
ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய
இந்த பதவி உயர்வுகளை இன்றைய 12வது தேசிய படை வீரர்கள் தினம் முதல்
அமுலுக்கு வரும் வகையில்
வழங்கியுள்ளார்இலங்கை ராணுவத்தில் அண்மைக்காலத்தில் வழங்கப்பட்டுள்ள
மிகப்பெரிய பதவி உயர்வு எண்ணிக்கை இதுவென்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது .

Popular

More like this
Related

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...