இலங்கைக்குள் 22 என்ற அதிகூடிய ஒருநாள் கொரோனா மரண எண்ணிக்கை பதிவானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 786 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கைக்குள் 22 என்ற அதிகூடிய ஒருநாள் கொரோனா மரண எண்ணிக்கை பதிவானது. இதனையடுத்து நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 786 ஆக உயர்ந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.