இஸ்ரேலின் காஸா மீதான அத்துமீறல்களை கண்டிக்கின்றோம்-நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உரை!

Date:

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பயங்கர மோதல்கள் உள்ளன என்றும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரலாற்றில் இஸ்ரேலிய யூதர்களுக்கு ஏற்பட்ட அநீதியும், அவர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய படுகொலைகளும் மறக்கப்படக்கூடாது என்றும் இந்த நேரத்தில் இரு தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

காணொளி

https://www.facebook.com/watch/?v=3825168934269070

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...