இஸ்ரேலுடனான பகைமைகளை மறந்து ராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும் என்று அரபு நாடுகள் முந்தியடித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தொடரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள்!

Date:

  1. ஆக்கிரமிப்பாளர்களான யூதர்கள் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பலஸ்தீன மண்ணில் அட்டகாசங்களை மேற்கொண்டு வருகின்றனர். யூத இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை அரபு நாடுகள் பலப்படுத்தியுள்ள சூழலில், அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்களுக்கெதிரான மிலேச்சத்தனமான தாக்குதல்களை யூத இராணுவம் மேற்கொண்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.இது குறித்த காட்சிகளையே கீழே காண்கிறீர்கள்.!!

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...