காஷ்மீர் அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல்கொடுத்த பிரபலமான அரசியல்வாதி சிறையில் காலமானார்!

Date:

பல தசாப்தங்களாக இந்தியா இராணுவத்தின் அடக்குமுறைக்கின் கீழ் இருக்கின்ற ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அரசியல்வாதியான முகம்மத் அஷ்ரப் செஹ்ராய் நேற்று (05) புதன்கிழமை 78வது வயதில் சிறையில் வைத்து காலமானார்.

சிறையில் இருந்த‌ போது தன் தந்தைக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது மகன் குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...