காஷ்மீர் அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல்கொடுத்த பிரபலமான அரசியல்வாதி சிறையில் காலமானார்!

Date:

பல தசாப்தங்களாக இந்தியா இராணுவத்தின் அடக்குமுறைக்கின் கீழ் இருக்கின்ற ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அரசியல்வாதியான முகம்மத் அஷ்ரப் செஹ்ராய் நேற்று (05) புதன்கிழமை 78வது வயதில் சிறையில் வைத்து காலமானார்.

சிறையில் இருந்த‌ போது தன் தந்தைக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது மகன் குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...