கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க புதிய வேலைத்திட்டம்!

Date:

களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூன்று நாட்களாக இந்த வேலைதிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் இதனை கண்காணித்துவிட்டு கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகள் இல்லாவிடினும் 60 வயதிற்கு மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் கட்டாயமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...