நாட்டில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்

Date:

இலங்கையில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த மேலும் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதேபோல், 3 மாவட்டங்களை சேர்ந்த 4 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கமைய,

புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டத்தின்

திவுலபிடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

காலி மாவட்டத்தின்

அஹங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

கரந்துங்கொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொவியபான கிராம உத்தியோகத்தர் பிரிவு
கஹவன்னகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
தொம்மங்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

லுனுமோதர கிராம உத்தியோகத்தர் பிரிவு
பொனவிஸ்டா கிராம உத்தியோகத்தர் பிரிவு
கட்டுகுருந்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டத்தின்

பெல்மடுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

தெனகவக்க பாதகட கிராம உத்தியோகத்தர் பிரிவு
திப்பிடிகல கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட

குருவிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
தெல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்.

கொழும்பு மாவட்டம்

பாதுக்கை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உக்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு,

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போடைஸ் தோட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் கோனகல பிரிவு மற்றும் போடைஸ் கிராம உத்தியோகத்தர் பிரிவின் 30 ஏக்கர் பிரிவு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...