நீதிமன்ற செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படும்

Date:

நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் செயற்பாடுகள் மே மாதம் 3ஆம் திகதி முதல் ஏழாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்ட தாக அமையும் என்று நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்பிரகாரம் வழக்குகளின் போது சந்தேகநபர்கள் வழக்குகளில் ஆஜராக நீதிமன்றங்களுக்கு நேரடியாக வர வேண்டிய தேவை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Popular

More like this
Related

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள்

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்...

இனிமேல் அமைதியைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை: அமெரிக்க ஜனாதிபதி.

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நோர்வே பிரதமருக்கு...

பாகிஸ்தானில் கல்வி பயின்று திரும்பிய இலங்கை மாணவர்களுக்கு விசேட வரவேற்பு.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், பாகிஸ்தானில் அண்மையில் தமது கல்வியை நிறைவு செய்து...

மோசமான நிலையில் காற்றின் தரம்: சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம்.

நாட்டின் சில பகுதியில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார...