பொது மக்களிடம் உதவியை நாடியுள்ள பொலிஸார் 

Date:

பொரல்ல பகுதியில் தப்பிச் சென்ற ஒரு கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதியன்று இவரிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

ஆனால் குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 28 வயதுடைய சங்கீத் தனுஷ்க எனும் நபர் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

தகவல்களுக்கு  119 அல்லது 0112694019 ஐ அழைக்கவும்
(பொலிஸ் ஊடகங்கள் வெளியிட்ட படம்)

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...