மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பணிகள் தாமதமானதால் ‘ தயா கமகேயின்’ கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து

Date:

மீரிகமயிலிருந்து பொத்துஹேர வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை தாமதப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின்  அமைச்சரான தயா கமகேவுக்கு சொந்தமான ஒலிம்பஸ் (Olympus) கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியது, ஒலிம்பஸ் (Olympus) ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான சாலைப் பகுதியை நிர்மாணிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கட்டுமானத்தில்  ஏற்பட்டதால் திட்டமிடப்பட்ட திகதியில்  பொதுமக்களுக்கு வழங்க முடியாது எனவும்,  சாலைகள் கட்டுவதற்கு தேவையான நிதி தாமதமின்றி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...