ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பல மாணவர்கள் உயிரிழப்பு!

Date:

டாடர்ஸ்தானின் தலைநகரான கசானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்களும் 1ஆசிரியரும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கசான் தலைநகரின் குடியரசுத் ஆளுநர் ருஸ்தம் மின்னிகனோவ் இன்று (11) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நான்கு ஆண் மற்றும் மூன்று பெண் மாணவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

பிராந்திய சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, மேலும் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...