ரூ .23,380 மில்லியன் செலவில் கொழும்பில் சாலை வலையமைப்பை உருவாக்கத் திட்டம்

Date:

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்பது  நெடுஞ்சாலைகள் மற்றும்  மாற்று சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக ரூ .23,380 மில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.

அதன்படி, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பு, கொழும்பு-ஹொரன சாலை மற்றும் கடுவெல-மாலபே-கொழும்பு சாலை ஆகியவை நிர்மாணிக்கப்படும்.

மேலும், கிரிபத்கொட – பத்தரமுல்ல சாலை வலையமைப்பு, கொழும்பு – அம்படலே சாலை அமைப்பு, பேஸ்லைன் சாலையை இணைக்கும் சாலைகள் மற்றும் சந்திகள் இதன் கீழ் மேம்படுத்தப்படும்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...