வட்சப் பயனர்களுக்கு TRCL இன் எச்சரிக்கை!

Date:

தவறான முறையில் 6 இலக்கம் கொண்ட குறீயீடு வட்ஸப் மூலம் கிடைக்கப்பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடமிருந்து குறித்த செய்தி கிடைக்கப்பெற்றால் அவர்களுடைய வட்ஸப் கணக்கு தடைப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்காக இரண்டு காரண உறுதிப்படுத்தல் அமைப்பை (two factors) செயற்படுத்துமாறு TRCL மேலும் வட்ஸப் பயனாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது‌.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...