அடுத்த மாதத்திற்குள் சீனாவிடமிருந்து 2 மில்லியன்  சயனோஃபார்ம் தடுப்பூசிகள்

Date:

அடுத்த 2 மாதங்களுக்குள் மேலும் 2 மில்லியன்  சயனோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க  தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்,  கிடைக்கப்பெற்ற 500,000 சயனோஃபார்ம் தடுப்பூசிகளை ஒப்படைப்பதில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன இதை தெரிவித்தார்.

கோவிட்டைக் கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்களும்  நமது நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘ஈஸ்டர் தாக்குதல்கள்: நீதியும் தண்டனையும்’ நூல் அறிமுக நிகழ்வு

ஏப்ரல் 21, 2019 அன்று நாட்டை உலுக்கிய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகள் குழு நாட்டிற்கு வருகை

அமைதிக்கான நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக பௌத்த பிக்குகள் குழுவினர் இன்று (17) காலை...

புத்தளம் தள வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை: முதன்முறையாக முள்ளந்தண்டு நேராக்கல் சத்திரசிகிச்சை வெற்றி!

புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும்...