அமிலங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் விஜயம்! 

Date:

X-Press Pearl கப்பலின் சிதைவுகள் மற்றும் இரசாயண அமிலங்களால் பாதிக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவறும்

பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் விஜய மொன்றை மேற்கொண்டார்.

இப்பாதிப்பு தொடர்பாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் , கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை துறை அதிகாரிகளுடன் கடற்கரைகளை பாதிக்கும் இந்த காரணிகள் தொடர்பாகவும், நீர்வாழ் விலங்குகள் மற்றும் கடல்வளங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

 

இப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்களை மீன் பிடிப்பதைத் தவிர்க்குமாறு அராசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்பகுதி மீனவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான், அவர்களின் வாழ்வாதரம் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...