இலங்கையில் உள்ள செல்வந்தர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

Date:

கொவிட் தொற்றாளர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு இந்நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காரணத்தினால் வைத்தியசாலைகளில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்களுடைய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறிய அளவிலாவது ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை தொடரும்

இலங்கையை அண்மித்த தாழ் வளிமண்டல குழப்ப நிலை விருத்தியடைந்து வருவதால் எதிர்வரும்...

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...